சிபிஐ

ஜம்மு: பணியில் இருந்த இந்தியக் கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி காணாமல் போனார்.
திருவனந்தபுரம்: மத்தியப் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள்போல் நடித்து, குடியிருப்பாளர்கள் இருவரிடமிருந்து ரூ.2.85 கோடி பணம் சுருட்டிய சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.
கோல்கத்தா: உள்ளாட்சிப் பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்து 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது. அதன் தொடர்பில் சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான விவரங்களை சிபிஐ வசம் ...